Friday, September 16, 2011

உயிர்ப்பு

உயிர்ப்புடன் இருக்கிறேன் 
மரணிக்கும் 
தருவாயிலாவது...

6 comments:

Yaathoramani.blogspot.com said...

ஒருவாசகம் என்றாலும் திருவாசகம்
என்பது மாதிரி
ஒரு வாக்கியம் என்றாலும்
இது திருவாக்கியமே
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

மதுரை சரவணன் said...

அருமை...வாழ்த்துக்கள்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ம்.. அப்படியா..

G.M Balasubramaniam said...

மரணிக்கும்போது உயிர்ப்புடன் இருந்தால்தானே மரணம் சம்பவிக்க முடியும். உயிர்ப்புடன் இல்லாவிட்டால் நடைபிணம் என்பார்கள்.

Chitra said...

nice.

இராஜராஜேஸ்வரி said...

உயிர்ப்புடன் இருக்கிறேன் //
nice...

Post a Comment