Wednesday, April 27, 2011

பொம்மைப் பயணி


குழந்தையின் குழந்தையாய்
ஊரெங்கும் பயணிக்கிறது
பொம்மை

8 comments:

Lali said...

அழகே அழகு! :)

http://karadipommai.blogspot.com/

தமிழ் உதயம் said...

அருமையா எழுதி இருக்கிறிர்கள்.

thendralsaravanan said...

நிஜம் தான்!

குறையொன்றுமில்லை. said...

படமும் அழகு, கவிதையும் இரண்டே வரிகளில் நச்.

Yaathoramani.blogspot.com said...

அழகாகவும் வித்தியாசமாகவும்
யோசிப்பது மட்டும் அல்ல
அதனை ரத்தினச் சுருக்கமாக
கொடுப்பதில்தான் உங்கள் சிறப்பு
தனித்துவமாய் தெரிகிறது
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

முனைவர் இரா.குணசீலன் said...

3 வரிகள்...
அழகாகச் சொன்னீர்கள் நண்பா..
அருமையாகவுள்ளது.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

பொம்மை மனசு.

arasan said...

சிந்தனை சிறப்பு நண்பரே ..

வாழ்த்துக்கள்

Post a Comment