சபாஷ் நாக்ஸ்.
’நச்’ என்று தலையில் கொட்டினது போல அருமையான வரிகள்
தங்கள் படைப்புகள் எல்லாம்லேசர் கதிர்கள்போல் கூராகநெஞ்சைக் கீறிசிந்திக்கச் செய்தே போகின்றனநல்ல பதிவுதொடர வாழ்த்துக்கள்
சூப்பருங்க ஆறே வரில அழகா சொல்லிட்டிங்க
நாகசுப்பிரமணியம், “பளிச்” பேஷ்..பேஷ்.
என்ன ஒரு முரண்பாடு??
மண் பிரசவிப்பது என்னவோ மரங்களைத்தான்.ஆனால் -அதைக் கொன்றுக் குவிக்கும் நம்மைத்தான் "மண்ணின் மைந்தர்கள் "என்றழைக்கிறார்கள்.//சூழலுக்கு வளம் தரும் மரங்களை அழிக்கும் மனிதர்களை எப்போதுமே உயர்ந்த நிலையில் வைத்துக் கொண்டாடுகிறோம் என்பதனை அழகிய சொல்லோவியங்களால் சுட்டியுள்ளீர்கள்.
நச்சுனு இருக்கு கவிதை
Super kavithai
/நம்மைத்தான் "மண்ணின் மைந்தர்கள் "என்றழைக்கிறார்கள்./நாம் தான் நம்மையே அப்படி அழைத்துக் கொள்கிறோம்.மற்ற ஜீவன்களுக்கு நாம் அவர்கள் வீட்டில் புகுந்த ஒரு,அக்னி திண்ணும் கறையான்கள்.
மதிப்பிற்குரிய சிந்தனை நாகா. வாழ்த்துக்கள்.
11 comments:
சபாஷ் நாக்ஸ்.
’நச்’ என்று தலையில் கொட்டினது போல அருமையான வரிகள்
தங்கள் படைப்புகள் எல்லாம்
லேசர் கதிர்கள்போல் கூராக
நெஞ்சைக் கீறி
சிந்திக்கச் செய்தே போகின்றன
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
சூப்பருங்க ஆறே வரில அழகா சொல்லிட்டிங்க
நாகசுப்பிரமணியம், “பளிச்” பேஷ்..பேஷ்.
என்ன ஒரு முரண்பாடு??
மண் பிரசவிப்பது என்னவோ
மரங்களைத்தான்.
ஆனால் -
அதைக் கொன்றுக் குவிக்கும்
நம்மைத்தான்
"மண்ணின் மைந்தர்கள் "
என்றழைக்கிறார்கள்.//
சூழலுக்கு வளம் தரும் மரங்களை அழிக்கும் மனிதர்களை எப்போதுமே உயர்ந்த நிலையில் வைத்துக் கொண்டாடுகிறோம் என்பதனை அழகிய சொல்லோவியங்களால் சுட்டியுள்ளீர்கள்.
நச்சுனு இருக்கு கவிதை
Super kavithai
/நம்மைத்தான்
"மண்ணின் மைந்தர்கள் "
என்றழைக்கிறார்கள்./
நாம் தான் நம்மையே அப்படி அழைத்துக் கொள்கிறோம்.
மற்ற ஜீவன்களுக்கு நாம் அவர்கள் வீட்டில் புகுந்த ஒரு,அக்னி திண்ணும் கறையான்கள்.
மதிப்பிற்குரிய சிந்தனை நாகா. வாழ்த்துக்கள்.
Post a Comment