Monday, February 21, 2011

காதல் வலி

எத்தனை முறை தான் 
காதலின் 
வலிகளுக்கும் வேதனைகளுக்கும் 
விதவிதமான வார்த்தைகளைத் தேட?
வார்த்தைகள் தீர்ந்தாலும் 
வதைகள் தொடர்கின்றனவே...

10 comments:

சக்தி கல்வி மையம் said...

நல்லாயிருக்கு நண்பா...

G.M Balasubramaniam said...

உண்மைக்காதலில், வலிகளும் வேதனைகளும் வதைகளாகாது. சுவையே ஆகும்.

குறையொன்றுமில்லை. said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் வார்த்தைகள் தீர்ந்தாலும் வதைகள் தொடர்கின்ரனதான்.

Chitra said...

nice.

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

arumai.

ஆனந்தி.. said...

//கடிக்கும் எறும்பைக் காதலிப்பேன். அது கொடுக்கும் வலியையும் காதலிப்பேன்.//

உங்க ப்ரோபைலில் போட்டு இருந்த இந்த வரிகள் ரொம்ப பிடிச்சது ...:-)

குறையொன்றுமில்லை. said...

நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

Anonymous said...

காதல் இலையில் இத்தனை ஓட்டைகளா?
உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கு வலிக்கிறது.

vasan said...

அணில் க‌டித்த‌ ப‌ழ‌மாய்,
காம‌னின் அம்பு துளைத்த‌ இலையா?
அன்பைத் தொலைத்த இலையா?
க‌விதைக்கு மிக‌ப் பொருத்த‌மான காட்சி.

Anonymous said...

class lines...வலிகளை உணர்ந்துக் கொண்டிருக்கிறேன் ஆதலால் வரிகள் வலியோடு புரிந்தது..

Post a Comment