நதியில் விழுந்த இலை
Saturday, June 29, 2013
அனுமானம்
அந்திப் பொழுதில்
அலுவல் முடிந்து
வீட்டுக்குச் சென்றுக்கொண்டிருந்தேன்.
ஒரு மர நிழலில்
அவள் அவனிடம் ஏதோ சொல்லி
அழுதுக்கொண்டிருந்தாள்.
என் மனதில்
ஏதேதோக் கதைகள்
கிளைக்கத் தொடங்கின -
அவர்களுக்கு மட்டும்
தெரிந்த அந்த
உண்மைக்கதையைத் தவிர!
1 comment:
Seeni
said...
unmai...
June 29, 2013 at 3:26 PM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
unmai...
Post a Comment