நதியில் விழுந்த இலை
Monday, May 5, 2014
குடும்பத் தலைவி
தினமும் தன் உணவைத் தானே
சமைத்து உண்ணும்
மத்திம வயது பிரமச்சாரி உணர்வான்
அலுவலகம் சென்று வந்து
தன் குடும்பத்துக்கு
முகம் சுளிக்காமல்
சமைத்துப் போடும்
குடும்பத் தலைவியின்
பேரன்பை; பெருமூச்சை.
2 comments:
Seeni
said...
Mmm...
May 5, 2014 at 11:30 AM
கரந்தை ஜெயக்குமார்
said...
அருமை அருமை
பாம்பின்கால் பாம்பறியும்
May 5, 2014 at 7:09 PM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Mmm...
அருமை அருமை
பாம்பின்கால் பாம்பறியும்
Post a Comment