நதியில் விழுந்த இலை
Monday, March 11, 2013
உதிரும் காதல் சொற்கள்
நம் இருவரும்
பேசிவிட்டு விடைபெற்று
சென்ற பின்னர்
என்றாவது நீ,
நான் திரும்பிச் சென்ற
பாதையை பார்த்திருப்பின்
உணர்ந்திருக்கக்கூடும்
உன்னிடம் சொல்லாத
என் காதலை
உதிர்த்தவாறு
நான் நடந்து செல்வதை!!
3 comments:
கரந்தை ஜெயக்குமார்
said...
அருமை
March 11, 2013 at 4:45 PM
Seeni
said...
ada..:
March 11, 2013 at 5:04 PM
அன்புடன் மலிக்கா
said...
கவிதை அழகு..
March 13, 2013 at 4:48 AM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
அருமை
ada..:
கவிதை அழகு..
Post a Comment