tag:blogger.com,1999:blog-2819693844492526831.post767099998312565484..comments2023-07-10T02:08:41.958-07:00Comments on நதியில் விழுந்த இலை: வாழ்தல் ஒரு கலை - VINagasubramanianhttp://www.blogger.com/profile/15056833379922158683noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2819693844492526831.post-75728996229300937542011-08-09T19:01:51.391-07:002011-08-09T19:01:51.391-07:00:):)Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2819693844492526831.post-62904190072714201582011-05-11T07:17:38.794-07:002011-05-11T07:17:38.794-07:00ரசித்த கவிதை அற்புதம்.ரசித்த கவிதை அற்புதம்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2819693844492526831.post-70300025389496945182011-05-06T09:31:21.925-07:002011-05-06T09:31:21.925-07:00ஒருவனின் வெற்றிக்கோ தோல்விக்கோ யார் காரணம் என்று க...ஒருவனின் வெற்றிக்கோ தோல்விக்கோ யார் காரணம் என்று கேள்விக்கு தன்னைத்தவிர அனைவரையும் கை நீட்டிக் காட்டுபவர் ஏராளம். கிடைக்காதவற்றைஎண்ணி வருந்துவதை விட கிடைத்தவற்றில் மின்னி மிளிர வேண்டும். வாழ்த்துக்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2819693844492526831.post-71288737381405783442011-05-05T22:43:32.610-07:002011-05-05T22:43:32.610-07:00"உலகில் குறைகள் இருப்பதனால் தான் உங்கள் இருவர..."உலகில் குறைகள் இருப்பதனால் தான் உங்கள் இருவருக்கும் வேலை இருக்கிறது. அந்தக் குறைகளை நிறை செய்யும் திறமை உங்களுக்கு இருப்பதால் உங்களை மக்கள் மதிக்கிறார்கள். அந்த திறமை மற்றவர்களை விட உங்களுக்கு அதிகமாக இருப்பதால்தான் உங்களைத் தேடி வருகிறார்கள். நீங்கள் அதைப் பெரியதாக நினைக்காமல், குறைகளால் ஏற்படும் வருத்தங்களைப் பெரியதாக நினைக்கிறீர்கள்."<br /><br /><br />...very good "thought for the day"Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2819693844492526831.post-21292713638703108962011-05-05T16:13:27.815-07:002011-05-05T16:13:27.815-07:00//ஆசைப்பட்ட விஷயங்கள் கிடைக்காத போது அதன் மதிப்பு ...//ஆசைப்பட்ட விஷயங்கள் கிடைக்காத போது அதன் மதிப்பு இருமடங்காகி விடுகிறது//<br />அருமையான கருத்து. சொல்லியிருக்கும் கதையும் பிரமாதம்!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2819693844492526831.post-28070183849976718772011-05-05T08:21:08.417-07:002011-05-05T08:21:08.417-07:00ஆழ்ந்த தன்னாராய்ச்சி!தன்னை உணர்ந்தவன் நிச்சயம் மேன...ஆழ்ந்த தன்னாராய்ச்சி!தன்னை உணர்ந்தவன் நிச்சயம் மேன்மையடைவான்.அந்த வகையில் நீங்கள் நிறையச் சாதிப்பீர்கள். வாழ்த்துக்கள்!thendralsaravananhttps://www.blogger.com/profile/00320437746946912456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2819693844492526831.post-77927093861236753152011-05-04T17:41:27.492-07:002011-05-04T17:41:27.492-07:00மிகத் தெளிவாக இருக்கிறீர்கள்
அது உங்கள் எழுத்தில் ...மிகத் தெளிவாக இருக்கிறீர்கள்<br />அது உங்கள் எழுத்தில் தெரிகிறது<br />நல்ல பதிவு மட்டும் அல்ல<br />உபயோகமான பதிவும் கூட<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2819693844492526831.post-52759464043343200072011-05-04T07:34:58.923-07:002011-05-04T07:34:58.923-07:00நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.நல்ல பதிவு.<br />வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2819693844492526831.post-53216180578547209142011-05-04T06:08:34.778-07:002011-05-04T06:08:34.778-07:00நல்ல தெளிவான எழுத்து நாக்ஸ். பெரும்பானமையானவர்களின...நல்ல தெளிவான எழுத்து நாக்ஸ். பெரும்பானமையானவர்களின் நிலையும் இதுதான்.ஆனால் தன் நிலை என்ன என்று உங்களைப் போல் சிறுவயதிலேயே யோசிக்கத் துவங்குபவர்களுக்கு எந்தச் சோதனையும் தூசிதான்.<br /><br />அற்புதமாய் சிந்தித்து அதை எழுத்திலும் கொண்டுவருவதில் வெற்றிதான் உங்களுக்கு எப்போதும்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2819693844492526831.post-26917742403812575372011-05-04T06:03:20.119-07:002011-05-04T06:03:20.119-07:00மிக அருமையாக எழுதி உள்ளீர்கள்.மிக அருமையாக எழுதி உள்ளீர்கள்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.com