tag:blogger.com,1999:blog-2819693844492526831.post4520305935280145581..comments2023-07-10T02:08:41.958-07:00Comments on நதியில் விழுந்த இலை: எல்லாம் நன்மைக்கே!Nagasubramanianhttp://www.blogger.com/profile/15056833379922158683noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2819693844492526831.post-76532665314064021572011-01-20T23:32:28.723-08:002011-01-20T23:32:28.723-08:00நேர்மறை எண்ணங்கள் நிறைந்த உங்களுக்கு எனது வாழ்த்து...நேர்மறை எண்ணங்கள் நிறைந்த உங்களுக்கு எனது வாழ்த்துகள் நண்பரே.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2819693844492526831.post-26281272516834788322011-01-02T08:51:21.126-08:002011-01-02T08:51:21.126-08:00நாகாசுப்பிரமணியன்...
கடிக்கும் எறும்பையு...நாகாசுப்பிரமணியன்...<br /><br /> கடிக்கும் எறும்பையும் நேசித்து அதன் வலியையும் நேசிக்கும் மனோபாவம் இந்த சிறுவயதில் (புகைப்படத்தை வைத்து) இருப்பது நலமே. பக்குவத்தை முதிர்விப்பது. இது வாழ்வில் எல்லா வளங்களையும் தரும்.<br /><br /> எல்லாம் நன்மைக்கேதான். கதை சொல்லும்முறை வெகு நேர்த்தி. ஒரு நெசவாளன் சீராக ஆடை நெய்வதைப்போல. சுவையும் அற்புதம். நமக்கு விதிக்கப்பட்ட வாழ்வை அதன் மேடு பள்ளங்களுடன் நல்லது கெட்டதுடன் இன்ப துன்பங்களுடன் வலி பொறுதது எல்லாம் சகித்து விதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்துதான் ஆகவேண்டும். இது நாம் வாழ்வதல்ல. அவன் இயக்குகிற நிலைக்கு நாம் உட்பட்டு வாழவேண்டும். புத்தாண்டில் வெகு இயல்பாய் எதார்த்தம் உரைக்கும் கதை. <br /><br /> சுந்தர்ஜி பக்கங்கள் வழியாக வந்தேன். <br /><br /> வாழ்த்துக்கள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2819693844492526831.post-5627719674462491282011-01-02T05:18:19.629-08:002011-01-02T05:18:19.629-08:00Can I say, hope for the best and be prepared for t...Can I say, hope for the best and be prepared for the worst. Wishing you all the best.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2819693844492526831.post-28977394195684019172011-01-01T23:55:49.728-08:002011-01-01T23:55:49.728-08:00அருமையான கதை நண்பரே ! வாழ்த்துக்கள் !அருமையான கதை நண்பரே ! வாழ்த்துக்கள் !கார்த்திக் பாலசுப்ரமணியன்https://www.blogger.com/profile/10604436196831339500noreply@blogger.com