tag:blogger.com,1999:blog-2819693844492526831.post1272881695161601934..comments2023-07-10T02:08:41.958-07:00Comments on நதியில் விழுந்த இலை: வாழ்தல் ஒரு கலை - VIIINagasubramanianhttp://www.blogger.com/profile/15056833379922158683noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2819693844492526831.post-87870287535660722472011-08-09T02:06:25.756-07:002011-08-09T02:06:25.756-07:00""ஆமாங்க, இப்ப ஹாஸ்பிட்டல்ல இருந்துதான் ...""ஆமாங்க, இப்ப ஹாஸ்பிட்டல்ல இருந்துதான் வரோம். இவனுக்கு சின்ன வயசுலேயே பார்வை போய்டுச்சு. இப்ப தான் ஆபரேஷன் பண்ணி பார்வை கெடைச்சுருக்கு".. <br />மனதை நெருடிவிட்ட உண்மைச்சம்பவம்.இருப்பினும் அந்தப் பெரியவரின் பொறுமையைக்கண்டு <br />பெருமிதம் அடைந்தேன் .பொறுமை அனைவரையும் வாழவைப்பதோடு சில சமையம் பிறரை <br />அளவும் வைத்துவிடும்.நல்ல பகிவினைத் தந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் <br />வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்........அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2819693844492526831.post-26459043840674293312011-08-07T18:48:02.688-07:002011-08-07T18:48:02.688-07:00மீண்டும் வருகிறேன்
அழகான பதிவு
ப்ளாக் டேம்ப்லடே ...மீண்டும் வருகிறேன் <br />அழகான பதிவு <br />ப்ளாக் டேம்ப்லடே அருமைAnonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2819693844492526831.post-78208036549000224712011-08-07T16:17:08.097-07:002011-08-07T16:17:08.097-07:00பிரிவு ஏற்படும் வரை அன்பு தன் அடியாழத்தை உணர்வதில்...பிரிவு ஏற்படும் வரை அன்பு தன் அடியாழத்தை உணர்வதில்லை//<br /><br />கலீல் கிப்ரானின் வரிகளை பொருத்தமான இடத்தில் பொருத்தியமை அழகு.<br /><br /><br />...அந்த பறவை பறந்து செல்வதற்கும் சிரமமற்றபடி கிளையாக...// <br /><br />கி.மு, கி.பி என்பது போல என் வாழ்க்கையை இந்த வார்த்தையின் அர்த்தம் தெரிவதற்கு முன், பின் எனப் பிரித்துக்கொள்ளலாம்//<br /><br />சொல்ல வந்ததை முறைப்படுத்தி நளினமாக சொல்லிச் செல்லும் உங்கள் நடையும்... அழகுதான்!nilaamaghalhttp://nilaamagal.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2819693844492526831.post-14337903901465682462011-08-06T10:06:43.996-07:002011-08-06T10:06:43.996-07:00பிரிகிற காரணத்தை விட பிரிகிற விதம் அந்த பிரிவை அர்...பிரிகிற காரணத்தை விட பிரிகிற விதம் அந்த பிரிவை அர்த்தப்படுத்திவிடும் என்பது என் நம்பிக்கை. சகா பிரிவென்றாலே கஷ்டம் தான் சகா......உன்மையான அன்பு பிரிதலின் போது ஏற்படுத்துகின்ற வலி இருக்கே. . .எப்படி சொல்ல. . . நல்ல படைப்பு சகா வாழ்த்துக்கள். . .பிரணவன்https://www.blogger.com/profile/09995195390457220963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2819693844492526831.post-85981153438703174242011-08-06T10:01:05.435-07:002011-08-06T10:01:05.435-07:00பிரிவு ஏற்படும் வரை அன்பு தன் அடியாழத்தை உணர்வதில்...பிரிவு ஏற்படும் வரை அன்பு தன் அடியாழத்தை உணர்வதில்லை. உன்மைதான் ஆனால் இதில் நம் கடமை என்ன தெரியுமா, நம் அன்பின் ஆழத்தை முழுவதுமாக அவர்களுக்கு புரியவைப்பது. நீயில்லாமல் நான் எப்படி, நான் இல்லாமல் நீ எப்படி, என்பதை அவர்கள் நன்கு புரிந்துவைத்திருந்தார்கள் எனில் மரணம் மட்டுமே அவர்களுக்கு பிரிவைத் தந்திர முடியும்.பிரணவன்https://www.blogger.com/profile/09995195390457220963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2819693844492526831.post-54032135612796198842011-08-06T09:50:51.050-07:002011-08-06T09:50:51.050-07:00ஒரு பறவை பறந்து வந்து எவ்வண்ணம் அமர்ந்ததோ, அவ்வண்ண...ஒரு பறவை பறந்து வந்து எவ்வண்ணம் அமர்ந்ததோ, அவ்வண்ணம் அந்த பறவை பறந்து செல்வதற்கும் சிரமமற்றபடி கிளையாக இருப்பதே ஒரு ஆணுக்கு அழகு! பிரிவு என்பது வலிதான். மறுப்பதற்கில்லை. ஆனால் பிரிவு ஏற்படும் வரை அன்பு தன் அடியாழத்தை உணர்வதில்லை. பிரிகிற காரணத்தை விட பிரிகிற விதம் அந்த பிரிவை அர்த்தப்படுத்திவிடும் என்பது என் நம்பிக்கை.<br />சகா உன்மையான வரிகள் அருமை அருமைபிரணவன்https://www.blogger.com/profile/09995195390457220963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2819693844492526831.post-13837284757778485402011-08-06T08:25:52.790-07:002011-08-06T08:25:52.790-07:00கடைசியில் சொன்ன சம்பவம் உருக்குகிறது..கடைசியில் சொன்ன சம்பவம் உருக்குகிறது..thendralsaravananhttps://www.blogger.com/profile/00320437746946912456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2819693844492526831.post-35969911970091655472011-08-06T08:01:26.500-07:002011-08-06T08:01:26.500-07:00அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.அருமையான பதிவு.<br />வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2819693844492526831.post-37482136483350515612011-08-06T05:44:47.105-07:002011-08-06T05:44:47.105-07:00அருமையான விஷயம் பகிர்ந்து கொண்டீர்கள் நன்றி
ஒரு உ...அருமையான விஷயம் பகிர்ந்து கொண்டீர்கள் நன்றி<br /> ஒரு உண்மை சம்பவம் பொட்டில் அடித்தது.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2819693844492526831.post-53559891006599700422011-08-06T05:38:25.827-07:002011-08-06T05:38:25.827-07:00""ஆமாங்க, இப்ப ஹாஸ்பிட்டல்ல இருந்துதான் ...""ஆமாங்க, இப்ப ஹாஸ்பிட்டல்ல இருந்துதான் வரோம். இவனுக்கு சிஓட வயசுலேயே பார்வை போய்டுச்சு. இப்ப தான் ஆபரேஷன் பண்ணி பார்வை கெடைச்சுருக்கு".<br />/// அந்த பையனோட சந்தோசம் சரியே..<br /><br />பகிவுக்கு நன்றி..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.com