நதியில் விழுந்த இலை
Sunday, March 22, 2015
கனாக்காதலி
தலைக் கோதி
உறங்கச் சொல்கிறாய்.
ஆனால்-
நான் உறங்கும்
முன்னே
என் கனவில்
நுழைந்துவிடுகிறாய்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)