Friday, August 2, 2013

என்னுள் தேயும் கடவுள்



வளர வளர
என்னுள் இருக்கும்
தெய்வம் வெளியேறிக்கொண்டிருக்கிறார்.
இன்னும் சிறிது
நாட்களில்
பரிபூரண சுதந்திரம்
எனக்கும் அவருக்கும்!
 

 
 

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது...!

நிலாமகள் said...

அழுத்தும் கிரீட முள்ளும், கசியும் ஒருசொட்டு கண்ணீருமாக படமும்,
வரிகளுள் பொதிந்திருக்கும் அர்த்தத்தின் வீரியமும் திகைக்கச் செய்தன.

G.M Balasubramaniam said...


. எழுதியவர் எண்ணாததை எண்ண வைக்கும் திறன் எழுத்தில் இருந்தால் அதுவே எழுதுவதன் பரிணாம வளர்ச்சி என்று நினைக்கிறேன். சபாஷ்.!

Post a Comment