Monday, June 20, 2011

எங்கே எனது கவிதை?

வெற்றுக் காகிதத்தில் 
நிரம்பிக் கிடக்கின்றன 
என் 
எழுதப்படாத கவிதைகள்!

5 comments:

தமிழ் உதயம் said...

உண்மை தான்.

Kousalya Raj said...

simply suberb !

இராஜராஜேஸ்வரி said...

கவிதை நிரம்பிய வெற்றுக் காகிதம் அருமை. பாராட்டுக்கள்.

G.M Balasubramaniam said...

ஜாக்கிரதை.! மன நடுக்கக் கண்ணீர் சுனாமியில் அடித்துக் கொண்டு போகப் போகிறது.

பிரணவன் said...

நல்ல வரிகள் வாழ்த்துக்கள். . .

Post a Comment